குயவன் என்னும் இத்தியானம் நம் பரம குயவராகிய கர்த்தர் நம் வாழ்க்கையை வனையும் பொழுது நாம் எவ்வாறு அவர் சித்ததிற்கு ஒப்புக்கொடுத்து அடி பணிய வேண்டும் என்பதை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com